ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
ஹரி இயக்கிய தாமிரபரணி படத்தில் அறிமுகமானவர் பானு. அந்த படம் வந்த நேரத்தில் அடுத்த நயன்தாரா என்கிற அளவுக்கு பில்டப் கொடுத்தனர். ஆனால் பின்னர் வந்த சுவடே தெரியாமல் காணாமல் போய் விட்டார் பானு. இடையிடையே சில படங்களில் நடித்தபோதும் அவை பானுவே பேச வைக்கவில்லை. இந்த நிலையில், தற்போது வசந்த் இயக்கத்தில் நடித்துள்ள 3 பேர் 3 காதல் படத்திலிருந்து பரபரப்பான நடிகையாகி விட வேண்டும் என்கிற கோணத்தில் பில்டப் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்.
அதனால், புதிய படவிசயமாக படாதிபதிகளுடன் ரகசிய மீட்டிங் நடத்தி வரும் பானு, கதைக்கேற்ப அதிரடி கிளாமரை வெளிப்படுத்தவும் தயாராக இருக்கிறேன் என்று முன்மொழிந்து வருகிறார். எந்த ரேஞ்சுக்கு கிளாமர் காட்டுவீர்கள்? என்று அவர் கேட்டால், கதைக்கு என்ன கேட்கிறதோ அதுவரை என்றும் சொல்லி கண்ணடிக்கிறாராம். இதனால் பானு வியாபார யுக்தியை புரிந்து கொண்ட நடிகையாகிவிட்டார் என்று நினைக்கும் சில படாபதிபதிகள் அவரையும் கவர்ச்சி ரேஸில் இறக்கி விட ஆயத்தமாகி வருகின்றனர்.