டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக தமிழ் திரையுலகில் முன்னணி பாடலசிரியாக வலம் வருபவர் விவேகா. ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல் எழுதியுள்ள இவர், அண்ணாத்த படத்தில் ரஜினிக்காக எஸ்பிபி பாடிய கடைசி பாடலான அண்ணாத்த அண்ணாத்த பாடலையும் இவர் தான் எழுதியிருந்தார்.
இந்தநிலையில் முதன்முதலாக மலையாள படம் ஒன்றில் பாடல் எழுதியுள்ளார். பிரீசர் நம்பர் ஒன் என்கிற கிரைம் த்ரில்லர் படமான இது மலையாளத்தில் உருவானாலும் கூட இதிலும் தமிழில் தான் பாடல் எழுதியுள்ளார் விவேகா. காரணம் தமிழக - கேரளா நெடுஞ்சாலையில் நடக்கும் போலீசாரின் புலன் விசாரணை காட்சிகளின் பின்னணியில் இடம் பெறும் பாடல் என்பதால் அதை தமிழிலேயே எழுதித்தர சொல்லிவிட்டார்களாம்.