தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் வருகிற பிப்ரவரி 4-ந்தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தற்போது ஹரி இயக்கத்தில் முதன்முறையாக அருண்விஜய் நடித்துள்ள யானை படமும் பிப்ரவரி 4-ந்தேதி வெளியாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நடந்து முடிந்துள்ள நிலையில் இறுதிக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. இப்படத்தில் அருண்விஜய்யுடன் பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.