சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி |
ரஜினி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் கதை தயாராக உள்ளது; எனக்கு ரஜினி ஒரு வாய்ப்பு தருவாரா? என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார் டைரக்டர் பேரரசு. இதுபற்றி பேரரசு அளித்துள்ள பேட்டியில், நான் ரஜினிக்காக ஏற்கனவே திரைக்கதையும் தயாரித்து விட்டேன். அந்த கதைக்கு செங்கோட்டை என பெயரிட்டுள்ளேன் . இந்த படம் ரஜினிக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதுமட்டுமின்றி அவரது ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும், என்று கூறியுள்ளார்.
ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது பல டைர்டர்களின் கனவு, ஆசை. அப்படியொரு ஆசை தான் டைரக்டர் பேரரசுக்கும் வந்துள்ளது.
அவரது ஆசை நிறைவேறுமா...? ரஜினி கருணை காட்டுவாரா...? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.