'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரஜினி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் கதை தயாராக உள்ளது; எனக்கு ரஜினி ஒரு வாய்ப்பு தருவாரா? என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார் டைரக்டர் பேரரசு. இதுபற்றி பேரரசு அளித்துள்ள பேட்டியில், நான் ரஜினிக்காக ஏற்கனவே திரைக்கதையும் தயாரித்து விட்டேன். அந்த கதைக்கு செங்கோட்டை என பெயரிட்டுள்ளேன் . இந்த படம் ரஜினிக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதுமட்டுமின்றி அவரது ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும், என்று கூறியுள்ளார்.
ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது பல டைர்டர்களின் கனவு, ஆசை. அப்படியொரு ஆசை தான் டைரக்டர் பேரரசுக்கும் வந்துள்ளது.
அவரது ஆசை நிறைவேறுமா...? ரஜினி கருணை காட்டுவாரா...? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.