தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆடுகளம் டாப்ஸியை பார்த்தால், இந்த பூனையும் பால் குடிக்குமா? என்பதுபோல் தெரியும். ஆனால் நிஜத்தில் அவர் ரொம்ப தெளிவான, தில்லான பெண்ணாம். படப்பிடிப்பு எந்த அயல்நாடுகளில் நடந்தாலும், தனக்கென்று துணைக்கு யாரையும அழைத்து செல்லாமல் தான் மட்டுமே தனித்து சென்று வருவாராம். அதோடு, அங்கு தன்னுடன் வந்த நடிகர்களுடனும் ஜாலியாக ஊர் சுற்றுவாராம். கூடவே மிட்நைட் மதுபான பார்ட்டிகளிலும் தனது பங்களிப்பை காட்டுவாராம்.
அதேசமயம், யாராவது நடிகர்கள் ஊத்திக்கொடுத்து அம்மணியை கவுக்க நினைத்தால், உஷாராகி விடுவாராம். சில பெக்குகளோடு நிறுத்தி விட்டு, நான்வெஜ் அயிட்டங்கள் பக்கம் திரும்பி விடுவாராம். அந்த மாதிரி சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வேட்டையாட துடித்துக்கொண்டு திரியும் நடிகர்களைக்கண்ணில் மண்ணை தூவி விட்டு, நைசாக நழுவியும் விடுவாராம் டாப்ஸி. அதனால் பெரிய பெரிய திமிங்கலங்களை கூட வளைச்சுப் போட்டுடலாம். ஆனா இந்த கெளுத்தி மீனை பிடிக்கிறது அத்தனை சுலபமில்ல என்கிறார்கள்.