Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஏர்போர்ட்டில் நடந்தது என்ன? விஜய்சேதுபதி விளக்கம்

08 நவ, 2021 - 12:55 IST
எழுத்தின் அளவு:
Vijaysethupathi-explain-what-happend-at-airport

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பெங்களூரு சென்ற விஜய்சேதுபதி விமான நிலையத்தில் அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்ட வீடியோ பரபரப்பை கிளப்பியது. இந்த தாக்குதல் தொடார்பாக விஜய்சேதுபதி புகார் எதுவும் கொடுக்கவில்லை. அதனால் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.

இந்த நிலையில் விஜய்சேதுபதியை தாக்கியது நான்தான் என்று மகா காந்தி என்பவர் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: விஜய் சேதுபதி தேசிய விருது வாங்கியதற்காக அவருக்கு வாழ்த்து சொன்னேன். உடனே அவர் 'இது தேசமா' என்றார். அதற்கடுத்ததாக குரு பூஜைக்கு சென்று வழிபட்டீர்களா என்று கேட்டேன். யார் குரு என்று கேள்வி கேட்டார். அந்த சமயத்தில் வாக்குவாதம் முற்றியபோது விஜய் சேதுபதியுடன் இருந்தவர்கள் என்னை தாக்கினார்கள் அதனால் நான் திருப்பி தாக்கினேன். என்கிறார்.

இதுகுறித்து விஜய்சேதுபதி கூறியிருப்பதாவது: விமான நிலையத்தில் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. அங்கிருந்த ஒருவர் தன் செல்போனில் வீடியோ எடுத்ததால் சின்ன விஷயம் ஊதி பெரிதாக்கப்பட்டுவிட்டது. தாக்கிய நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பிரச்சனை தீர்க்கப்பட்டது.

தாக்கிய அந்த நபர் குடிபோதையில் இருந்தார். மேலும் மாஸ்க் அணிந்திருந்ததால் அவர் போதையில் இருந்தது தெரியவில்லை. அவர் என் ரசிகர் இல்லை. நான் பாதுகவாலர்களுடன் பயணம் செய்வது இல்லை. என் நெருங்கிய நண்பரை மட்டுமே அழைத்துச் செல்வேன். யாரும் நெருங்க முடியாதபடி பாதுகாவலர்களுடன் செல்ல விரும்பவில்லை. எனக்கு மக்களை சந்திக்க வேண்டும், பேச வேண்டும்.

இவ்வாறு விஜய்சேதுபதி கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (21) கருத்தைப் பதிவு செய்ய
நீதிபதி சந்த்ரு வாழ்க்கையை சினிமாவாக்க ஆசைப்பட்டேன்: பார்த்திபன்நீதிபதி சந்த்ரு வாழ்க்கையை ... வளர்ந்து வரும் வாசாமி பாடலாசிரியர் வளர்ந்து வரும் வாசாமி பாடலாசிரியர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (21)

DVRR - Kolkata,இந்தியா
13 நவ, 2021 - 18:28 Report Abuse
DVRR இதிலிருந்து மறுபடி மறுபடி தெரிவது ஒன்று தான் நடிகன் நடிகை போலியாக நடித்து நடித்து அப்படியே நிஜ வாழ்க்கையிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள் அவ்வளவே. இதை எப்பாய்டு சொன்னாலும் ரசிக வெறியர்களுக்கு புரியப்போவதில்லை ஏன்னென்றால் அவர்கள் டாஸ்மாக் நாட்டு "குடி"மக்கள்
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
12 நவ, 2021 - 13:14 Report Abuse
Sridhar அந்த சிசிவீ வீடியோ வீடியோ மட்டும் வந்து நீ அவுர அடிச்ச விவரம் தெரிஞ்சிச்சுன்னா இருக்கு உனக்கு ஆப்பு
Rate this:
Venkatesh - Chennai,இந்தியா
12 நவ, 2021 - 12:30 Report Abuse
Venkatesh விஜய் சேதுபதி ஒரு பெரிய பித்தலாட்டக்காரர், அவர் சுபாவம் என்னவென்றால் - இல்லை என்றால் இருக்கு என்பார் , இருக்கு என்றால் இல்லை என்பார். அவர் ஒரு புதிய நடிகர் , அவ்வளவு தான். நடிகர் கமல் ஜியை போல இருப்பவர்.
Rate this:
Sankare Eswar - tuas,சிங்கப்பூர்
11 நவ, 2021 - 15:38 Report Abuse
Sankare Eswar ரொம்ப நா .... கொஞ்சம் வளர்ந்துட்டா கருது கந்தசாமி ஆயி ஊருக்கே புத்தி சொல்ல வேண்டியது...
Rate this:
Sankare Eswar - tuas,சிங்கப்பூர்
11 நவ, 2021 - 15:37 Report Abuse
Sankare Eswar Please don't repeat the same comment
Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in