பத்மவிபூஷண் 'இசை'ராஜா
ஹிந்தி பாடல்களை நோக்கி சென்ற தமிழர்களை, தன் இசையால் மீட்டெடுத்தவர் ...
சென்னையில் தன்ராஜ் மாஸ்டர் தங்கியிருந்த சாய் லாட்ஜ் படிகள் தான் ...
பத்ம விருதுகள்1. 2010 ஆம் ஆண்டு இந்திய அரசின் மிக உயரிய விருதான ...
ரஜினி, கமல் இசை படங்கள்
ஒரு பாடலை உருவாக்க வெளிநாட்டுக்கோ, அழகான லொகேஷன்களுக்கு சென்று நாட்கணக்கில் தங்க வேண்டிய அவசியலம் இல்லை அவருக்கு. தென்றல் வந்து தீண்டும்போது என்ற பாடலை உருவாக்க இசைஞானி எடுத்துக்கொண்டது வெறும் அரைமணி நேரம் தான்.
இசைஞானி செஞ்சுருட்டி ராகத்தில் இசையமைத்த ஒரே பாடல் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு என்ற பாடல்.
ரஜினி, கமல், சிவ குமார், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் ஆகியோரின் படங்களில் 50 படங்களுக்கு இளையராஜா இசையமைத்து உள்ளார்.
உலகில் வேறு எந்த இசையமைப்பாளரும் முயற்சி செய்திருக்கவே முடியாத விஷயம், ஓர் இசையமைப்பாளர் ஏற்கனவே இசையமைத்து, பாடல் வரிகள் எழுதப்பட்டு பாடமாக்கப்பட்ட சவுண்ட் ட்ராக்கை நீக்கிவிட்டு, உதட்டசைவு, உடலசைவு காட்சித் தேவைக்கு பொருத்தமாக புதிய இசையை எழுதி வியப்பின்
முன்பெல்லாம் பின்னணி இசைச்சேர்ப்பில் ஒரு ரீல் திரையிட்டு காண்பித்ததும் இயக்குநரோ, மற்றவர்களோ இசையமைப்பாளரிடம் வந்து அமர்ந்து அந்த படத்தில் வந்ததுபோல போடுங்கள் என்றெல்லாம் சொல்லி, பின் இசைச்சேர்ப்பு முடிந்து அது சரியில்லாமல் மறுபடி இசையமைப்பாளரே வேறுமாதிரி
ஆசியாவிலே முதன் முறையாக சிம்பொனி இசை அமைத்தவர் இசைஞானி. சிம்பொனி கம்போஸ் பண்ண குறைந்தது ஆறு மாதமாவது ஆகும். வெறும் 13 நாளில் மற்ற கம்போஸர்களை மிரள செய்தவர் இசைஞானி.
விசிலில் டியூன் அமைத்து அதை ஒலி நாடாவில் பதிவு செய்து பின்பு பாடகரை வைத்து பாடிய பாடல் காதலின் தீபம் ஒன்று.
படத்தின் கதையை கேட்காமல் பாடலுக்கான சூழ்நிலைகளை மட்டும் கேட்டு இசையமைத்த ஒரே படம் கரகாட்டக்காரன்
வசனமே இல்லாத காட்சியில் கூட, அந்த காட்சியை இசையால், மவுனத்தால் செழுமைப்படுத்தி பார்வையாளர்களுக்கு கொண்டு போய் சேர்க்க முடியும் என்பது ராஜாவிற்கு நன்றாக தெரியும். இரண்டு பேர் மவுனமாக இருக்கும் காட்சியாக இருந்தால் கூட அவர்களின் மன உணர்வுகளை, புரியாதவர்களுக்