இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ் சினிமாவில் இப்போது பூதாகரமாக தலையெடுத்துள்ளது படங்களின் ரிலீஸ் பிரச்சனை. தயாரிப்பாளர் சங்கத்தின் ஒப்புதல் இல்லாமலேயே முன்னணி நடிகர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது படங்களுக்கு ரிலீஸ் தேதியை அறிவித்து வருகின்றன. இப்போது மலையாள சினிமாவும் கிட்டத்தட்ட இதேபோல தியேட்டர் சிக்கலை சந்தித்து வருகிறது.
இதனால் அங்குள்ள தயாரிப்பாளர் சங்கமும் திரையரங்கு உரிமையாளர்களும் ஒன்றாக கலந்துபேசி இனிமேல் எந்த ஒரு படத்திற்கும் 2௦௦ படங்களுக்கு மேல் தியேட்டர்கள் தருவதில்லை என முடிவெடுத்துள்ளார்களாம். அந்தவகையில் வரும் டிச-14ஆம் தேதி வெளியாகும் மோகன்லாலின் 'ஒடியன்' படம் மட்டுமே அதிக எண்ணிக்கையில் ரிலீஸாகும் படமாக இருக்கும். அதன்பின் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருமாம்.