வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
மிருகங்களை மையப்படுத்தி, அதேசமயம் ஹீரோயிசம் கலந்த கதைகளை எழுதுவதில் ஒருசிலர் தான் வித்தகர்களாக இருப்பார்கள். அந்தவகையில் கடந்த 2016-ல் மலையாளத்தில் வெளியான படங்களில் நூறு கோடி வசூலையும் தாண்டி நம்பர் ஒன் பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது 'புலி முருகன்' படம்.. இந்தப்படத்தின் வெற்றிக்கு முக்கிய தூணாக விளங்கியவர்களில் முக்கியமான ஒருவர் இந்தப்படத்தின் கதாசிரியர் உதயகிருஷ்ணா.
புலியை வைத்து கதை எழுதிய இவர் தற்போது யானையை வைத்து கதை எழுதி உருவாகியுள்ள படம் தான் 'ஆனக்கள்ளன்'. பிஜுமேனன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் பூர்ணா கதாநாயகியாக நடித்துள்ளார்.. சுரேஷ் திவாகர் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இதில் படம் முழுதும் யானை இடம்பெறுமாறு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம். இந்தப்படம் நேற்று (அக்-18) வெளியாகியுள்ளது.