ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாளத்தில் நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து சீரான வளர்ச்சியுடன் முன்னேறி வருபவர் நடிகர் டொவினோ தாமஸ். அந்தவகையில் அறிமுக இயக்குனர் ஜோஸ் செபாஸ்டியன் இயக்கத்தில் 'எண்டே உம்மாண்ட பேரு' என்கிற படத்தில் நடித்து வருகிறார் டொவினோ.
படத்தின் டைட்டிலை பார்க்கும்போதே இது அம்மா - மகன் பாசப்பிணைப்பை மையமாக வைத்து உருவாகும் படம் என தெரிகிறது அல்லவா.? அது உண்மைதான்.. இந்தப்படத்தில் டொவினோவின் அம்மாவாக ஊர்வசி நடிக்கிறார். இதற்கு முன் 'அரவிந்தண்டே அதிதிகள்' படத்தில் கதாநாயகியின் அம்மாவாக காமெடி வேடத்தில் நடித்திருந்த ஊர்வசி, இந்தப்படத்தில் அதற்கு முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் நடிக்கிறார்.