தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகைகள் அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி வருவதால் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் குற்றச்சாட்டுகளை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று பொதுச் செயலாளர் விஷால் அறிவித்துள்ளார். இதே போன்று கன்னட சினிமா, நடிகைகளை பாதுகாக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
கன்னட சினிமா நடிகைகள் உரிமை மற்றும் சமத்துவம் என்ற இந்த அமைப்பில் நடிகர் சேதன்குமார், நடிகைகள் பிரியங்கா உபேந்திரா, ஸ்ருதி ஹரிகரன், இயக்குனர் கவிதா லங்கேஷ் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். நடிகைகள் மீதான பாலியல் கொடுமை குறித்து இந்த அமைப்பு விசாரித்து நடவடிக்கை எடுக்கும். இந்த அமைப்பின் சார்பில் 30 நடிகர், நடிகைகள் கையெழுத்திட்ட கடிதம் கர்நாடக திரைப்பட வர்த்தக சபையிடம் கொடுக்கப்பட்டுள்ளது.