அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சாமி-2 படத்தைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள சண்டக்கோழி-2, சர்கார் படங்கள் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், தனது தாய்மொழியான மலையாளத்தில் தற்போது ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
பிரியதர்ஷன் இயக்கும் அந்த படத்தில் மோகன்லால் நாயகனாக நடிக்கிறார். கோழிக்கோட்டைச்சேர்ந்த புகழ்பெற்ற ஒரு கடற்படை தளபதியின் வாழ்க் கையை அடிப்படையாகக்கொண்டு இப்படத்தின் கதை உருவாகியிருக்கிறது.
ஆக, மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், பின்னர் கீதாஞ்சலி, ரிங் மாஸ்டர், டர்போனி ஆகிய படங்களில் நாயகியாக நடித்தார். அதை யடுத்து தமிழுக்கு வந்து விட்ட அவர், மூன்று வருட இடை வெளிக்குப்பிறகு மீண்டும் மலையாளத்தில் நடிக்கிறார்.