புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
மலையாள சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் ராசியான கதாநாயகி யாரென்றால் அது ஐஸ்வர்ய லட்சுமி தான். நிவின்பாலி, டொவினோ தாமஸ் ஆகியோருடன் ஜோடியாக நடித்த இவர், தற்போது அமல் நீரத் இயக்கத்தில் உருவாகி வரும் வரதன் படத்தில் பஹத் பாசில் ஜோடியாக நடித்துள்ளார்.
இந்தப்படத்திற்காக முதலில் இவரை அணுகிய இயக்குனர் அமல் நீரத், தனக்கு அவ்வளவாக கதை சொல்ல வராது என்றும், தான் சொல்வதை வைத்து கதையை தெரிந்து கொள்ளுங்கள் என்றும் கூறினாராம். அப்போது இந்தப்படத்தில் ஹீரோவாக பஹத் பாசில் நடிப்பதாக கூறினாராம்
அதை கேட்டதும், பஹத் பாசிலே இந்தப்படத்தில் நடிக்கிறார் என்றால் இந்தப்படத்தின் கதையை நீங்கள் என்னிடம் சொல்லவே தேவையில்லை. இந்தப்படத்தில் நான் நடிக்கிறேன் என கூறினாராம் ஐஸ்வர்ய லட்சுமி. ஆனாலும் படத்தின் கதையையும் ஐஸ்வர்ய லட்சுமியின் கேரக்டரையும் அவரிடம் விளக்கி சொல்லி அதன்பின்பே அவரை ஒப்பந்தம் செய்தாராம் அமல் நீரத்.