ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
மலையாளம் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நான்கு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வருகிறார் துல்கர் சல்மான். இதற்காக பெரும்பாலும் விமானத்தில் பறந்தபடியே தான் இருக்கிறார் மனிதர். அப்படி சமீபத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் சென்றபோது சக பயணிக்கு நடந்த அவமானம் துல்கரை கோபம் கொள்ள செய்திருக்கிறது.
இதுகுறித்து சோஷியல் மீடியாவில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள துல்கர் சல்மான், "நான் பல விமான நிலையங்களின் சோதனை செய்யும் இடங்களிலும், வெளியேறும் வாயில்களிலும் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களின் மோசமான நடத்தைகளை பார்த்துள்ளேன். உங்கள் பயணியர் அனைவரும் ஒரு மோசமான அனுபவத்துடன் தான் வீட்டிற்கு போக வேண்டும் என நினைக்கிறீர்களா..? என காட்டமாக கேட்டுள்ளார்.