தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நம் தமிழ் சினிமாவில் நாய் சேகர், அலர்ட் ஆறுமுகம் என நகைச்சுவை நடிகர்களின் அடைமொழி கொண்ட கதாபாத்திரங்கள் ரொம்பவே பிரசித்தம். அதேபோல மலையாள சினிமாவிலும் அவ்வப்போது இப்படி அடைமொழி கொண்ட காமெடி கேரக்டர்கள் சில படங்களில் இடம்பெற்று ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கின்றன.
அந்தவகையில் மம்முட்டி, ராய் லட்சுமி நடித்த சட்டம்பி நாடு படத்த்தில் நகைசுசுவை நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு, நடித்திருந்த தசமூலம் தாமு கேரக்டர் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த ஒன்று. இப்போது அந்த பெயரிலேயே திரைப்படம் ஒன்று உருவாகிறது. அந்த டைட்டில் கேரக்டரில் சுராஜ் வெஞ்சாரமூடுவே கதாநாயகனாக நடிக்க இருக்கிறாராம். பிரபல இயக்குனர் ஷபி இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளாராம்.