ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
சமீபகாலமாக மலையாள நடிகர் திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்கும் விதமாக முடிவு எடுக்கப்பதை தொடர்ந்து நடிகர் சங்கத்தில் இருந்து சில நடிகைகள் ராஜினாமா, அறிக்கைகள் என புயல் வீசி வருகிறது. கவனித்து பார்த்தால், நடிக்க வாய்ப்பு இல்லாத சிலர் தான் இந்த பிரச்னையை ஊத்தி பெரிதாக்கி வருகின்றனர்.. இளம் நடிகர்களில் எவரும் இந்த விவகாரம் குறித்து வாய் திறப்பதே இல்லை.
இதுகுறித்து சமீபத்தில் நடிகர் துல்கர் சல்மானிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நான் எப்போதுமே ஒரு பக்கம் சார்பாக பேசுபவன் அல்ல. அப்படி நடந்து கொண்டால் இன்னொரு தரப்புக்கு சங்கடம் ஏற்படும். அதை நான் விரும்பவில்லை. என் தந்தை (மம்முட்டி) கூட யாரையும் காயப்படுத்த வேண்டும் என்கிற உள்நோக்கத்துடன் நடந்து கொள்பவரல் " என கூறிய துல்கர், கசபா பட விவகாரம் தொடர்பாக பார்வதி கூறியவற்றை மம்முட்டி பொருட்படுத்தாதையும் சுட்டிக்காட்டினார்.