விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
கடந்த 2013 டிசம்பரில் மலையாள திரையுலகில் சுழன்றடித்த த்ரிஷ்யம்' புயலில் இருந்து தப்பித்த ஒரே மலையாள படம் என்கிற பெருமை ஒரு இந்தியன் பிரணயகதா படத்தை தான் சேரும். பஹத் பாசில் - பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு கூட்டணியில் இந்தப்படம் வெளியானது. இந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இருவரும் மீண்டும் இரண்டாவது முறையாக ஒரு படத்தில் இணைந்திருக்கிறார்கள்..
இந்தப்படத்திற்கு ஞான் பிரகாசன் என டைட்ட்டில் வைத்துள்ளார்கள். இந்தப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியுள்ளது. வழக்கம்போல சத்யன் அந்திக்காடுவின் படங்களில் இருக்கும் அம்சங்கள் இதிலும் குறைவில்லாமல் இருக்குமாம். அதுமட்டுமல்ல இந்தப்படத்திற்கு பிரபல நடிகரும் கதாசிரியருமான சீனிவாசன் தான் கதை எழுதுகிறாராம். அந்தவகையில் சுமார் 17 வருடங்களுக்கு பிறகு சத்யன் அந்திக்காடுவும் சீனிவாசனும் இணைகிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு.