டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஜனசேனா கட்சியை ஆரம்பித்துள்ள தெலுங்கு நடிகர் பவன் கல்யாண், கடந்த பல மாதங்களாகவே சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த நான்கு மாதங்களாக அவரது கண்ணில் தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்ததால் கறுப்பு கண்ணாடி அணிந்து காணப்பட்டார் பவன் கல்யாண்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஐதராபாத்திலுள்ள எல்.வி.பிரசாத் கண் மருத்துவமனையில் தனது கண்ணில் ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தற்போது ஓய்வில் இருக்கும் பவன் கல்யாண், ஜூலை 17-ந் தேதி முதல் ஆந்திராவில் தனது அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.