ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் கேடி படத்தில் நடிப்பதற்கு முன்பே தெலுங்கில் அறிமுகமானவர் இலியானா. பின்னர் தெலுங்கில் சுமார் 20 படங்கள் வரை தொடர்ச்சியாக நடித்து ஒரு பெரிய ரவுண்டு வந்தவர், அந்த புகழை வைத்து ஹிந்திக்கு சென்றார். சில ஆண்டுகளாக அங்கு நடித்து வந்தவர், இப்போது மீண்டும் தெலுங்கு வந்து ரவிதேஜாவுடன் அமர் அக்பர் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் அவர் கமிட்டானபோது இனிமேல் தெலுங்கில் கூடுதல் கவனம் செலுத்தப்போவதாக இலியானா பேட்டி அளித்தார். விளைவு, இப்போது மேலும் சில புதிய தெலுங்குப்பட வாய்ப்புகள் அவரை முற்றுகையிட்டுள்ளதாம். குறிப்பாக, ஹிந்தி படங்களுக்கு நிகரான சம்பளத்தை தெலுங்கு தயாரிப்பாளர்களும் கொடுப்பதால், புதிய படங்களில் நடிக்க பேச்சுவார்த்தைகளை வேகமாக முடுக்கி விட்டுள்ளார் இலியானா.