அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
நடிகராக, அதன்பின் தயாரிப்பாளராக மாறிய பிருத்விராஜ், அடுத்ததாக, மோகன்லால் ஹீரோவாக நடிக்க 'லூசிஃபர்' என்கிற படத்தின் மூலம் தான் டைரக்சன் துறையில் அடியெடுத்து வைக்க இருக்கிறார் .ஒருபக்கம் மோகன்லாலும் இன்னொரு பக்கம் பிருத்விராஜூம் மாறிமாறி பிஸியாக நடித்துக்கொண்டிருப்பதால் இந்தப்படம் இப்போதைக்கு துவங்கப்படுமா என்கிற சந்தேகம் இருதரப்பு ரசிகர்களுக்கும் இருந்துவந்தது.
இந்த நிலையில் வரும் ஜூலை-18ஆம் தேதி இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படும் என பிருத்விராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மோகன்லாலின் ஆசீர்வாத் சினிமாஸ் சார்பாக ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு நடிகரும் கதாசிரியருமான முரளிகோபி கதை எழுதியுள்ளார். கடந்த மார்ச்சில் தான் முழு ஸ்கிரிப்ட்டையும் இறுதி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.