‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தமிழ் சினிமாவில் எப்படி நாசரும், பிரகாஷ்ராஜும் தவிர்க்க முடியாதவர்களோ அதேபோல மலையாள சினிமாவில் முக்கியமான நடிகர் தான் சாய்குமார். மோகன்லால் அறிமுகமான காலகட்டத்திலேயே அறிமுகமானவர் இவர். தனது மனைவி பிரசன்ன குமாரியை விட்டு 2009-லேயே பிரிந்துவிட்ட சாய்குமார், மலையாள சினிமாவின் குணச்சித்தர நடிகையான பிந்து பணிக்கரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்
அதன்பின் முதல் மனைவி மற்றும் மகள் வைஷ்ணவி ஆகியோரை பிரிந்து, பிந்து பணிக்கருடன் வாழ்ந்து வருகிறார் சாய்குமார். இந்தநிலையில் மகள் வைஷ்ணவிக்கு நேற்று மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இதில் சாய்குமாரின் திரையுலக நண்பர்கள் சிலர் கலந்து கொண்டார்கள்.. ஆனால் மணமகளின் தந்தையான சாய்குமார் கலந்து கொள்ளவில்லை.. இது பலருக்கும் ஆச்சர்யம் கலந்த அதிர்சசியை ஏற்படுத்தியது.