இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மோகன்லாலை வைத்து 'மரைக்கார் : அரபிக்கடலிண்டே சிம்ஹம்' என்கிற படத்தை இயக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டார் இயக்குனர் பிரியதர்ஷன். கேரளாவில் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த 'குஞ்சாலி மரைக்கார்' என்கிற கடற்படை தலைவன் கேரக்டரில் தான் மோகன்லால் நடிக்கவுள்ளார்.
இந்தப்படத்தில் மோகன்லாலுடன் இன்னும் சில மற்ற மொழி பிரபலங்களும் நடிப்பார்கள் என சொல்லப்பட்டு வந்தது. அது தற்போது உறுதியாகி உள்ளது. ஆம்.. இந்தப்படத்தில் தெலுங்கிலிருந்து நாகார்ஜுனா, பாலிவுட்டில் இருந்து சுனில் ஷெட்டி, பரேஷ் ராவல் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.