பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தெலுங்கு சினிமாவில் இளம் ஹீரோக்களின் படையெடுப்பு துவங்கி விட்டாலும், இப்போதும் முன்னணி நடிகராக ஆதிக்கம் செலுத்தி வருகிறார் பவன் கல்யாண். அதுமட்டுமல்ல ஜனசேனா என்கிற கட்சியை ஆரம்பித்து அரசியலிலும் குதித்த பவன் கல்யாண் அடுத்தடுத்து வரும் தேர்தலுக்காக தனது கட்சியில் தீவிர பணிகள் மேற்கொண்டு வருகிறார்.
இந்தநிலையில் தான், உலகிலேயே மிகப்பெரிய தேசியக்கொடியை உருவாக்கி புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். இந்த தேசிய கோடி சுமார் 183 அடி நீளமும் 122 அடி உயரமும் கொண்டது. இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் போரை நினைவுகூரும் விதமாக இந்த கொடியை உருவாக்கியுள்ள பவன் கல்யாண், இன்று காலை ஐதராபாத்தில் உள்ள என்.டி.ஆர் ஸ்டேடியத்தில் இந்த கொடி அறிமுகம் செய்யப்பட்டது.