இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கடந்த ஜனவரி மாதம் மலையாளத்தில் மோகன்லால் மகன் பிரணவ் ஹீரோவாக அறிமுகமான 'ஆதி' படம் வெளியானது. ஜீத்து ஜோசப் பாக்கா ஆக்சன் படமாக இந்தப்படத்தை இயக்கியிருந்தார். இதற்கு முன் அறிமுகமான வாரிசு நடிகர்களை போல அல்லாமல், பிரணவிற்கு மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் கொடுத்தனர். அந்தவகையில் இந்தப்படம் 1௦௦வது நாளை தாண்டியது.
அதுமட்டுமல்ல 5௦ கோடி ரூபாய் வசூலையும் தாண்டி மலையாள திரையுலகையே வாய்பிளக்க வைத்தது 'ஆதி'. இதையடுத்து இந்தப்படத்தின் நூறாவது நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட 'புலி முருகன்' தயாரிப்பாளரும் பிரணவின் இரண்டாவது படத்தை தயாரிப்பவருமான தோமிச்சன் முலக்குப்பாடம் கலந்துகொண்டு அனைவருக்கும் நினைவு பரிசை வழங்கினார்.