தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
செகண்ட் இன்னிங்சில் தென்னிந்திய மொழிகளில் பரவலாக வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார் தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு. அடுத்தப்படியாக ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் உருவாக உள்ள தபாங்-3 படத்தில் நடிக்க இருக்கிறார்.
சமீபத்தில் ராம்சரண் - சமந்தா நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படத்தில் ஒரு பவர்புல் வில்லன் ரோலில் நடித்து பாராட்டுகளை பெற்றார். இந்தப்படம் தனக்கு முக்கியமானதாக அமைந்திருப்பதாக கூறியுள்ள ஜெகபதிபாபு, இதைப்போன்று மாறுபட்ட வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். ஒரே மாதிரியாக இல்லாமல், வித்தியாசமான கதைகளில் என்னை பயன்படுத்துங்கள் என்றும் இயக்குனர்களை ஒரு பேட்டி வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளார் ஜெகபதிபாபு.