தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அல்லு அர்ஜூன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் நா பேரு சூர்யா. தமிழிலும் வெளியாகும் இந்த படத்தில் அனு இம்மானு வேல் நாயகியாக நடிக்க, அர்ஜூன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்திலுள்ள அன்ன பூர்ணா ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. அல்லு அர்ஜூன் - அனு இம்மானு வேல் நடிக்கும் பாடல் கட்சி படமாகி வருகிறது.
இந்நிலையில், நேற்று அதே பகுதியில் சைரா நரசிம்ம ரெட்டி படப்பிடிப்பில் இருந்த சிரஞ்சீவி, நா பேரு சூர்யா படப்பிடிப்பு தளத்துக்கு திடீர் விசிட் அடித்து பட யூனிட்டுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதோடு அவர்களுடன் போட்டோவும் எடுத்து கொண்டார்.