விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
தமிழ் சினிமாவில் தற்போது நிலவிவரும் வேலை நிறுத்தம் காரணமாக புதுப்படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை. இந்தநிலையில் மலையாள திரையுலகிலும் தமிழ் சினிமாவின் தாகம் குறைந்துள்ளது என்பதால் இந்த சம்மருக்கு முன்னணி நடிகர்கள் பலரும் தங்களது படங்களை திரையிட ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அந்தவகையில் மம்முட்டியின் 'பரோல்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.. மம்முட்டிக்கு ஏப்ரல் மாதம் எப்போதுமே சென்டிமென்ட்டாக வெற்றி கிடைக்கும் மாதம் என்பதால், தனது இன்னொரு படமான 'அங்கிள்' என்கிற படத்தையும் இதே ஏப்-27ல் ரிலீஸ் செய்ய தீர்மானித்துள்ளாராம். ஆக இந்த சம்மர் மம்மட்டியின் கைகளுக்குள் போய்விட்டது என்றே சொல்லலாம்.
இதுதவிர திலீப்பின் 'கம்மார சம்பவம்', பிருத்விராஜின் 'மை ஸ்டோரி' ஆகிய படங்களும் இந்த ஏப்ரலிலேயே ரிலீஸாக இருக்கின்றன.