இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மோகன்லால் நடித்து அடுத்தததாக ரிலீஸுக்கு தயாராகிவரும் படம் 'நீராளி'. குறுகிய கால தயாரிப்பாக உருவாகியுள்ள இந்தப்படத்தை 36 நாட்களிலேயே திட்டமிட்டு முடித்துள்ளார் அறிமுக இயக்குனர் அஜய் வர்மா. நதியா, பார்வதி நாயர் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். சிட்டி சப்ஜெக்ட்டில் பக்கா ஆக்சன் படமாக இது உருவாகியுள்ளதாம்.
ரஜினியின், 'காலா' வரும் ஏப்-27ஆம் தேதி ரிலீஸாக இருப்பதாக அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, மே-3ஆம் தேதி 'நீராளி'யை ரிலீஸ் செய்யலாம் என முதலில் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் தற்போது அந்த முடிவை மாற்றி ஜூன் மாதம், அதாவது ரம்ஜான் பண்டிகையில் பண்டிகை ரிலீசாக வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.