ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
உலகப்புகழ் பெற்ற, புலிட்சர் விருது பெற்ற பிரபலமான புகைப்பட கலைஞர் தான் நிக் வுட். சில ஆண்டுகளுக்கு முன்பு வியட்நாம் போரின்போது சடலங்களுக்கு இடையே நிர்வாணமாக அழுதபடி ஓடி வரும் சிறுமியின் புகைப்படம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதே.. அதை படம் பிடித்தவர் இவர் தான்..
தற்போது இளம் கலைஞர்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக கேரளா வந்துள்ள நிக் வுட், மலையாள ஸ்டார்களான மோகன்லால், மம்முட்டி இருவரையும் சந்தித்தார். அதிலும் மோகன்லாலை அவர் தற்போது நடித்துவரும் 'ஒடியன்' படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கே சென்று சந்தித்தார் நிக் வுட். இந்த சந்திப்பின்போது நடிகர் பிரகாஷ்ராஜூம் உடன் இருந்தார்.
மோகன்லால்-மம்முட்டி இருவருமே புகைப்பட கலையில் ஆர்வம் உள்ளவர்கள் என்பதும் நிக் வுட் அவர்களது ஆதர்ச புகைப்பட கலைஞர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.