என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு |
கடந்த வருடம் பாலிவுட்டில் வெளியான 'நாம் ஷபானா' என்கிற படத்தில் பிரதான வில்லனாக இன்டர்நேஷனல் கிரிமினல் டோனி என்கிற கேரக்டரில் நடிகர் பிருத்விராஜ் நடித்திருந்தார். பிருத்விராஜ் ஹிந்தியில் நடித்த மூன்றாவது படமான இதை ஷிவம் நாயர் என்பவர் இயக்கியிருந்தார்.
இதையடுத்து ஷிவம் நாயர் மலையாளத்திலேயே நேரடியாக தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். இதில் கதாநாயகனாக பிருத்விராஜ் நடிக்க இருக்கிறார். 'நாம் ஷபானா' படத்தின்போதே இந்தப்படம் குறித்து இருவரும் பேசி முடிவெடுத்து விட்டார்களாம்.
தற்போது 'ஆடுஜீவிதம்' படத்தில் நடிக்க துவங்கியுள்ள பிருத்விராஜ், இந்தப்படத்தின் வெவ்வேறு கட்ட படப்பிடிப்புகளுக்கு இடையே 'நாம் ஷபானா' இயக்குனரின் படத்தில் நடிக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.