அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
2009ஆம் ஆண்டு 'பழசிராஜா'வை தொடர்ந்து தற்போது 'மாமாங்கம்' என்கிற வரலாற்றுப்படத்தில் நடிக்கிறார் மம்முட்டி. இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று மங்களூரில் துவங்கியுள்ளது. நாளைமுதல் மம்முட்டி இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். தொடர்ந்து பத்து நாட்கள் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறதாம்.
17ஆம் நூற்றாண்டில் நடைபெறும் இந்த கதையில் சேகவர் என்கிற கேரக்டரில் நடிக்கிறார் மம்முட்டி.. இந்தப்படத்தை சஜீவ் பிள்ளை என்பவர் இயக்கவுள்ளார். இவர் பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான அடூர் கோபாலகிருஷ்ணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்..
சுமார் 3௦ கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்தப்படம். மம்முட்டி படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.