ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்து கடந்த சங்கராந்திக்கு வெளியான படம் ஜெய்சிம்ஹா. நயன்தாரா நாயகியாக நடித்த இந்த படத்தில் ஹரிப்பிரியா, நடாஷா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஆந்திரா, தெலுங்கானா தவிர்த்து, வெளிநாடுகளிலும் திரையிடப்பட்ட இந்த படம் 50 கோடி ரூபாய் வசூலித்து, ரூ.50 கோடி கிளப்பில் இணைந்திருக்கிறது.
இதை ஒரு விழாவாக கொண்டாடியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ஜெய்சிம்ஹா படக்குழுவினர் மட்டுமின்றி தனது நட்பு வட்டார நடிகர் நடிகைகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார் பாலகிருஷ்ணா. இந்த நிகழ்ச்சியின்போது, தனது தந்தை என்டிஆரின் வாழ்க்கை வரலாறு கதையில் தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு, ஆகஸ்டு மாதம் தொடங்கயிருப்பதாக அறிவித்துள்ளார். இந்த படத்தை தேஜா இயக்குகிறார்.