ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நின்னுகோரி படத்தில் நானியுடனும், ஜெய்லவகுசாவில் ஜூனியர் என்டிஆருடனும் நடித்து வந்தபோது நிவேதா தாமஸை படங்களுக்கு புக் பண்ண சில இயக்குனர்கள் அணுகினர். ஆனால் அவரோ, இந்த படங்களில் நடித்து முடித்ததும் நான் ஒரு தேர்வு எழுத வேண்டியுள்ளது. அதனால் இந்த படங்களில் நடித்து முடித்த பிறகு நான்கு மாதங்களுக்கு எந்த படத்திலும் என்னால் ஒப்பந்தமாக முடியாது என்று சொல்லிக்கொண்டு படிப்பில் கவனத்தை திருப்பினார்.
இந்நிலையில், தற்போது தேர்வு எழுதி முடித்து விட்ட நிவேதா தாமஸ், நாக செளரியா நடிக்கும் புதிய படத்தில் கமிட்டாகியிருக்கிறார். சாய் ஸ்ரீராம் இயக்கும் இந்த படத்தில் ரொமான்டிக் நாயகியாக நடிக்கிறார் நிவேதா தாமஸ், இதன்பிறகு நடிப்பதற்கு மேலும் சில இயக்குனர்களிடமும் தற்போது கதை கேட்டு வருகிறார்.