பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
ஒரு பக்கம் சொகுசு கார் சர்ச்சை சுழன்று அடித்துக்கொண்டு இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலைப்படமால் லடாக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் நடிகை அமலாபால். இந்த இடத்திற்கு வந்து சுற்றிப்பார்த்த அமலாபால், “எனது கனவு இடத்திற்கு வந்துவிட்டேன் என நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அங்குள்ள பகுதிகளை ஒன்று விடாமல் விசிட் அடித்த அமலாபால், அங்குள்ள இளம் துறவிகளை சந்தித்ததையும், அவர்களின் புன்னகை தனக்கு கிடைத்ததையும் பாக்கியமாக கருதுகிறாராம். அமைதியை தேடியே இந்த சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் அமலாபால்.