தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கவுதமி புத்த சட்டகர்னி படத்தை அடுத்து பாலகிருஷ்ணா நடித்துள்ள படம் ஜெய் சிம்ஹா. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருக்கிறார். ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தை அடுத்து பாலகிருஷ்ணா-நயன்தாரா இருவரும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். அடுத்த ஆண்டு ஜனவரியில் சங்கராந்திக்கு இந்த படம் வெளியாகிறது.
டிசம்பர் முதல்வாரத்தில் ஜெய்சிம்ஹா படத்தின் ஆடியோ விழா நடைபெற உள்ளது. இந்த விழா தெலுங்கானாவில் உள்ள கம்மத்தில் நடைபெறுகிறது. தனது முந்தைய படங்களான பைசா வசூல், கவுதமி புத்ர சட்டகர்னி உள்ளிட்ட சில படங்களின் ஆடியோ விழாவை இந்த கம்மத்தில் தான் நடத்தினாராம் பாலகிருஷ்ணா, அந்த படங்கள் வெற்றி பெற்றதால், அந்த செண்டிமென்டை கருத்தில் கொண்டு ஜெய்சிம்ஹா இசை விழாவையும் தெலுங்கானா கம்மத்தில் நடத்துகிறாராம் பாலகிருஷ்ணா.