இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
1988ல் மலையாளத்தில் மம்முட்டி நடித்து வெளியான 'ஒரு சி.பி.ஐ டைரிக்குறிப்பு' படத்திற்கு கடந்த 29 வருடங்களில் இதுவரை நான்கு பாகங்கள் வெளியாகியுள்ளது. நான்கு பாகங்களிலும் சேதுராம ஐயர் என்ற சி.பி.ஐ அதிகாரி வேடத்தில் மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் மம்முட்டி. நீண்ட நாட்களாகவே இதன் 5ஆம் பாகம் உருவாக இருக்கிறது என சொல்லப்பட்டு வந்தாலும், அதற்கான அதிகாராப்பூர்வமான அறிவிப்பு எதையும் காணோம்.
இந்தநிலையில் இதன் உண்மை நிலை குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் முதல் நான்கு பாகங்களையும் இயக்கிய இயக்குனர் கே.மது. “இந்தப்படத்திற்கான கதை திரைக்கதை எல்லாம் பக்காவாக தயாராகிவிட்டது. மம்முட்டி பிசியாக இருப்பதால் உடனடியாக ஆரம்பிக்க இயலவில்லை. அவர் ஒகே சொன்னால் ஐந்தாம் பாகத்தின் படப்பிடிப்பு 2018ல் நிச்சயமாக ஆரம்பிக்கப்படும்” என கூறியுள்ளார் இயக்குனர் கே.மது.