அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
நடிகை ஷிவதா நாயர், திருமணத்திற்கு பின்னும் வழக்கம்போல படங்களில் இடைவெளி விடாமல் நடித்து வருகிறார். ஷிவதா ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்கிறார் என்றால் அந்தப்படத்தில் நிச்சயம் அவரது கேரக்டரில் வித்தியாசம் இருக்கும் என்பதையும் தொடர்ந்து நிரூபித்து வருகிறார். அதே கண்கள் படத்தில் அவரது வில்லி அவதாரம் அதற்கு ஒரு சாம்பிள்.
அந்தவகையில் தற்போது குஞ்சாக்கோ போபனுடன் மலையாளத்தில் 'சிகாரி சாம்பு' படத்திலும் இதுவரை அவர் நடித்திராத வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளாராம். படத்தில் அவரது தோற்றமே இந்தப்படத்தில் புதிதாக தெரிகிறது. வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையில் இந்தப்படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.