ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை விவகாரத்தில் சிக்கி சிறைசென்று ஜாமீனில் வெளிவந்துள்ளார் நடிகர் திலீப். இந்த வழக்கில் போலீஸார் தன் மீது வீண் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளதாக கூறியுள்ள திலீப், இந்த வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதில் இன்னொரு அதிர்ச்சி தகவலையும் குறிப்பிட்டுள்ளார். அதாவது இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில், தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக, தனக்கு போன்கால் வந்தவுடனேயே டிஜிபி லோக்நாத் பெஹ்ராவுக்கு உடனே போன் செய்து தகவல் சொன்னாராம் திலீப். ஆனால் அந்த உண்மையை டிஜிபி பெஹ்ராவும், ஏடிஜிபி சந்தியாவும் அப்படியே மறைத்துவிட்டனர் என கூறியுள்ளாராம் திலீப்.