டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாள சினிமாவில் இரட்டை கதாசிரியர்கள் அதிகம் இருக்கின்றனர். ஒருகட்டத்தில் இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ இயக்குனர்களாகவும் மாறுகின்றனர். அந்தவகையில் பிருத்விராஜ் நடித்த அமர் அக்பர் அந்தோணி' மற்றும் கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன் ஆகிய சூப்பர் ஹிட் படங்களுக்கு கதை எழுதிய விஷ்ணு உன்னிகிருஷ்ணன்-பிபின் ஜார்ஜ் இருவரும் இப்போது இணைந்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளனர். இதில் ஜெயராமும் துல்கர் சல்மானும் இரண்டு நாயகர்களாக இணைந்து காமெடியில் கலக்கவுள்ளனர். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவான இவர்களது முந்தைய கதைகளைப் போல இந்தப்படமும் காமெடி களைகட்டும் விதமாக இருக்குமாம்.