'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா |
நாகர்ஜூனா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் 'ராஜூ கரி கதி-2'. இந்தப்படத்தை இயக்குனர் ஒம்கர் இயக்கியுள்ளார். இது அவர் 2015ல் தெலுங்கு இயக்கிய 'ராஜூ கரி கதி' படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ளது. இதில் நாகார்ஜுனாவுடன் அவரது மருமகள் சமந்தாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஹாரர் படம் என்றாலும் காமெடி முலாம் பூசப்பட்டு உருவாகியுள்ளது இந்தப்படம்..
இதில் என்ன ஆச்சர்யம் என்றால் இந்த இரண்டாம் பாகத்திற்கான கதையை கடந்த வருடம் மலையாளத்தில் ஜெயசூர்யா நடிப்பில் வெளியான 'பிரேதம்' என்கிற படத்தில் இருந்து எடுத்துள்ளார் இயக்குனர் ஒம்கர். பிரேதம் படத்தின் தெலுங்கு ரீமேக் ரைட்ஸை வாங்கி, ஆனால் அப்படியே அப்பட்டமாக காப்பி பண்ணாமல் அதில் உள்ள முக்கியமான 3௦ சதவீத கதையை மட்டும் எடுத்துக்கொண்டு புதிய டீமை வைத்து புதிதாகவே திரைக்கதை எழுதியுள்ளாராம் ஒம்கர். அதனால் இந்தப்படத்தை 'பிரேதம்' படத்தின் ரீமேக் என்பதைவிட அதன் இன்ஸ்பிரேஷன் என்று சொன்னால் சரியாக இருக்கும் என்கிறார் டைரக்டர் ஒம்கர்.