நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் |
இந்தியில் ரன்பீர் சிங்கிற்கு ஜோடியாக ராக்ஸ்டார் என்ற படத்தில் அறிமுகமானவர் சீரட் கபூர். அதன்பிறகு ரன் ராஜா ரன், டைகர், கொலம்பஸ் ஆகிய தெலுங்கு படங்களில் நடித்தவர் தற்போது நாகார்ஜூனாவுடன் ராஜூகரி காதி-2, ரவிதேஜாவுடன் டச் செஸ்ஸி சூடு ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். என்றாலும், மார்க்கெட்டில் இன்னும் பரபரப்பான இடத்தை பிடிக்கவில்லை சீரட் கபூர்.
இந்நிலையில், யார் அவன் படத்தில் நடித்துள்ள ஈஷாகுப்தா சமீபத்தில் தனது அரை நிர்வாண போட்டோக்களை இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இப்போது சீரட் கபூரும், தனது மேக்கப் அறையில், தான் அறைகுறை ஆடைகளில் இருந்தபோது எடுத்துக்கொண்ட போட்டோக்களை இணைய பக்கத்தில் வெளியிட்டுள் ளார். அந்த போட்டோக்கள் வைரலாகியிருக்கிறது.
இப்படி திடீர் பரபரப்பை ஏற்படுத்தி, நடித்து வரும் படங்களுக்கு பப்ளிசிட்டியை தேடிக்கொடுத்திருக்கும் சீரட்கபூர், அடுத்தபடியாக கவர்ச்சிகரகமான கதைகளில் நடிப்பதற்கும் தான் தயாராகி விட்டதாக டோலிவுட்டில் சூடான செய்தியொன்றையும் வெளியிட்டுள்ளாராம்.