அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
துவ்வாத ஜகன்னாதம் படத்தில் பிராமண சமையல்காரராக நடித்த அல்லு அர்ஜூன் அடுத்து நடிக்கும் படம் நா பேரு சூர்யா. ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. வம்சி இயக்கும் இந்த படத்தில் அனு இம்மானுவேல் நாயகியாக நடிக்க, சரத்குமார் வில்லனாக நடிக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.
மேலும், ராணுவம் சம்பந்தப்பட்ட கதையில் தயாராகும் இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் படமாக்கப்பட உள்ளதாம். இதில் ராணுவ வீரராக அல்லு அர்ஜூன் நடிக்கிறாராம். இந்த படத்திற்காக தன்னை முழுமையாக தயார்படுத்தி வரும் அவர், தனது தலை முடியையும் மிலிட்டரி கட்டிங் செய்திருக்கிறாராம். ஆக்சன் கதையில் இந்த படம் தயாரானபோதும், ரொமான்ஸ் காட்சிகளுக்கும் ஓரளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதாம்.