டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஏதேது.. விட்டால் மலையாள சினிமா, வரலட்சுமி சரத்குமாரை தங்களது இண்டஸ்ட்ரியிலேயே பிடித்து உட்கார வைத்துக்கொள்ளும்போல தெரிகிறது. அந்த அளவுக்கு அடுத்தடுத்த மலையாளப்படங்களில் நடித்து வருகிறார் வரலட்சுமி.. சரத்குமார் மகள் என்பதாலும், அறிமுகமே மம்முட்டியின் படத்தில் என்பதாலும் மலையாளத்தில் போல்டான கேரக்டர்கள் என்றால் வரலட்சுமியை கூப்பிடு என்கிற அளவுக்கு ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார் வரலட்சுமி.
தற்போது மம்ம்முட்டியுடன் மீண்டும் ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் வரலட்சுமி. அதுமட்டுமல்ல, நடிகரும் காதாசிரியருமான முரளிகோபியுடன் இணைந்து 'காட்டு' (காற்று) என்கிற படத்திலும் நடித்துவருகிறார். இந்தப்படத்தை அருண்குமார் அரவிந்த் என்பவர் இயக்குகிறார். இந்தநாட்டில் உள்ள நடிப்புத்திறமை உள்ள நடிகைகளில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களில் வரலட்சுமியும் ஒருவர் என பாராட்டியுள்ளார் முரளிகோபி.