பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இயக்குனர் பூரி ஜெகன்நாத் தனது புதிய திரைப்படமான ரோக் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பிசியாக இருக்கின்றார். ரோக் படத்தை விரைவில் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ள பூரி ஜெகன்நாத், அடுத்ததாக நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். அதிரடி ஆக்ஷ்ன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளை பூரி ஜெகன்நாத் துவங்கிவிட்டார். முதற்கட்டமாக படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்ய பூரி ஜெகன்நாத், இத்தாலி சென்றுள்ளாராம். இத்தாலியில் பெரும்பாலுமான காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ள பூரி ஜெகன்நாத் வரும் மார்ச் 9 ஆம் தேதி, இப்படத்தின் படப்பிடிப்பை பூஜையுடன் துவங்க முடிவு செய்துள்ளார். பவ்யா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆனந்த் பிரசாத் தயாரிக்கவிருக்கும் இப்படத்தை செப்டம்பர் 29ல் திரையிட படக்குழு முடிவு செய்துள்ளது.