அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் |
ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூன், டீஜே எனும் ஆக்ஷன் படத்தில் அக்ரஹாரத்து அம்பியாக நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்து அல்லு அர்ஜூன் ஏற்கனவே சென்னையில் துவங்கிய இயக்குனர் லிங்குசாமி படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எழுத்தாளர் வம்சி இயக்குனராக அறிமுகமாகும் நா பேரு சூர்யா எனும் தெலுங்கு படத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. இப்படத்தின் பூஜை ஏப்ரல் 8ல் அல்லு அர்ஜூன் பிறந்தநாளில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. விசாகபட்டிணத்தை பின்னணியாக கொண்டு படமாக்கப்படவிருக்கும் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு டேராடூன், கோவா போன்ற இடங்களை படக்குழு தேர்வு செய்துள்ளது. தயாரிப்பாளர் ஸ்ரீதர் தயாரிப்பில் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை சமூக கருத்துடன் இயக்குனர் வம்சி இயக்கவுள்ளாரம்