தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சாய் தரண் தேஜ் ராகுல் ப்ரீத்தி சிங்குடன் இணைந்து நடித்த வின்னர் திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்தது. இயக்குனர் கோபிசந்த் இயக்கிய இப்படம் கலவையான விமர்சனங்களுடன் சுமாரான வசூலை ஈட்டி வருகின்றது. வின்னர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாய் தரண் தேஜ், தான் ஒருபோதும் திகில் படங்களில் நடிக்க மாட்டேன் என கூறினார். பேய் படங்களுக்கான மவுசு ஆந்திராவிலும் பரவியிருக்கும் நிலையில் நாகார்ஜூனா, அஞ்சலி, அல்லரி நரேஷ், ஸ்வாதி என பலரும் திகில் படங்களில் நடித்து வெற்றி கண்டுள்ளனர். இந்நிலையில் சாய் தரண் தேஜ் திகில் படங்களில் தான் நடிக்க பயப்படுவதாகக் கூறியுள்ளார் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் காமெரூன் தன்னை திகில் படத்தில் நடிக்க அழைத்தாலும் போகமாட்டேன் என சாய் தரண் தேஜ் கூறியுள்ளார்.