‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
டோலிவுட்டின் முன்னணி நடிகரான ராம் சரண், தனது தந்தையும் மெகா ஸ்டார் நடிகருமான சிரஞ்சீவியின் 150வது திரைப்படமான கைதி நம்பர் 150 படத்தின் வாயிலாக தயாரிப்பாளராக மாறினார். இப்படத்திற்கு பின்னர் சிரஞ்சீவி நடிக்கும் 151வது படத்தையும் ராம் சரணே தயாரிக்கவுள்ளார் என ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் ராம் சரணின் அடுத்த தயாரிப்பில் உருவாகும் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இயக்குனர் பாபி இயக்கத்தில் கல்யாண் ராம் என்.டி.ஆர் புரொடக்ஷன் சார்பில் தயாரிக்கவிருக்கும் ஜெய்லவகுச படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ளார். ஜெய் லவகுச படத்தைத் தொடர்ந்து, இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கும் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவிருப்பதாகவும் இப்படத்தை ராம் சரண் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.