டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
முன்னாள் கதாநாயகியும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.,வுமான ரோஜா, நடிகர் பவன் கல்யாணை விமர்ச்சித்து கருத்துக்கள் கூறினார். பவர் ஸ்டார் நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாணின் ரசிகர்கள் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த ஆனந்த் எனும் பவன் கல்யாண் ரசிகர்கரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய பவன் கல்யாண் செய்தியாளர்களையும் சந்தித்துப் பேசினார். இது குறித்து கருத்துக் கூறிய நடிகை ரோஜா, திரைப்படங்களில் மட்டுமே பவன் கல்யாண் கபார் சிங், பொது விஷயங்களில் ரப்பர் சிங்காகவே செயல்படுகிறார் என்று கூறினார். ரோஜாவின் இந்த கருத்திற்கு பவன் கல்யாண் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கண்டம் தெரிவித்தனர்.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த ரோஜா, ‛‛நான் பவன் கல்யாணை ரப்பர் சிங் என வாழ்த்தியதால் என்னை வாழ்த்த தினமும் பவன் கல்யாண் ரசிகர்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொள்கின்றனர்'' என கிண்டலாக ரோஜா கூறியுள்ளார்.