'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பொதுவாகவே மலையாள திரையுலகில் உள்ள பெரும்பாலான நடிகைகள் தங்களுக்குள் நட்பாக இருப்பதுடன் அவர்கள் குடும்பத்தினருடனும் நெருக்கமாக இருப்பார்கள். நடிகை மஞ்சு வாரியரும், நவ்யா நாயரும் இந்தவகையை சேர்ந்தவர்கள் தான். சமீபத்தில் நவ்யா நாயர் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோரை சந்தித்து வந்துள்ளார் மஞ்சு வாரியர்.
திருமணமான பின் நவ்யா நாயர் மும்பையில் உள்ள தனது கணவனின் வீட்டுக்கு சென்றுவிட்ட செட்டிலாகி விட்டார். இந்த நிலையில் தனது பெற்றோரை நடிகை மஞ்சு வாரியர் தேடிச்சென்று சந்தித்து வந்ததை அறிந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் நவ்யா நாயர், அந்த நேரத்தில் தானும் அங்கு இல்லாமல் போய்விட்டோமே என தனது ஏக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.